Saturday, October 27, 2012

மின் பற்றாக்குறை: முன்னேற்றம் ஏற்படும்: முதல்வர்

மின் பற்றாக்குறை: முன்னேற்றம் ஏற்படும்: முதல்வர் தமிழகத்தில் உள்ள மின் பற்றாக்குறை பிரச்சினை நவம்பருக்குள் முன்னேற்றம் ஏற்படும். 2013-க்குள் முழுவதும் தீர்க்கப்படும். இந்த பிரச்சினைக்கு தி.மு.க.- காங்கிரஸ் கட்சிகளே காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார் நம்புகிறோம் , நம்பிக்கைதானே வாழ்க்கை !

No comments :

Post a Comment